சூழல் வசனங்கள் ஆதியாகமம் 50:15
ஆதியாகமம் 50:7

அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும்,

כָּל
ஆதியாகமம் 50:11

ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.

וַיֹּ֣אמְר֔וּ
ஆதியாகமம் 50:18

பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.

וַיֹּ֣אמְר֔וּ
ஆதியாகமம் 50:22

யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான்.

יוֹסֵף֙
ஆதியாகமம் 50:23

யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

יוֹסֵף֙
ஆதியாகமம் 50:24

யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப் பண்ணுவார் என்று சொன்னதுமன்றி;

יוֹסֵף֙, אֲשֶׁ֥ר
saw
brethren
And
וַיִּרְא֤וּwayyirʾûva-yeer-OO
when
אֲחֵֽיʾăḥêuh-HAY
Joseph's
יוֹסֵף֙yôsēpyoh-SAFE
that
כִּיkee
dead,
was
מֵ֣תmētmate
father
their
אֲבִיהֶ֔םʾăbîhemuh-vee-HEM
they
said,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
will
ל֥וּloo
peradventure
us,
יִשְׂטְמֵ֖נוּyiśṭĕmēnûyees-teh-MAY-noo
hate
Joseph
יוֹסֵ֑ףyôsēpyoh-SAFE
and
will
certainly
וְהָשֵׁ֤בwĕhāšēbveh-ha-SHAVE
requite
יָשִׁיב֙yāšîbya-SHEEV
us

לָ֔נוּlānûLA-noo
all
אֵ֚תʾētate
the
evil
כָּלkālkahl
which
הָ֣רָעָ֔הhārāʿâHA-ra-AH
we
did
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
unto
him.
גָּמַ֖לְנוּgāmalnûɡa-MAHL-noo


אֹתֽוֹ׃ʾōtôoh-TOH