சூழல் வசனங்கள் ஆதியாகமம் 46:30
ஆதியாகமம் 46:5

அதற்குப் பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,

אֶת
ஆதியாகமம் 46:6

தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.

אֶת
ஆதியாகமம் 46:8

எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன்.

יִשְׂרָאֵ֛ל
ஆதியாகமம் 46:18

இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.

אֶת
ஆதியாகமம் 46:19

யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.

יוֹסֵ֖ף
ஆதியாகமம் 46:20

யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.

אֶת
ஆதியாகமம் 46:25

இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர்.

אֶת
ஆதியாகமம் 46:28

கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.

אֶל
ஆதியாகமம் 46:31

பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.

אֶל
art
said
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
Israel
אֶלʾelel
unto
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
Joseph,
אָמ֣וּתָהʾāmûtâah-MOO-ta
die,
me
let
הַפָּ֑עַםhappāʿamha-PA-am
Now
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
since
seen
have
רְאוֹתִ֣יrĕʾôtîreh-oh-TEE
I
אֶתʾetet

thy
פָּנֶ֔יךָpānêkāpa-NAY-ha
face,
כִּ֥יkee
because
thou
yet
עֽוֹדְךָ֖ʿôdĕkāoh-deh-HA
alive.
חָֽי׃ḥāyhai