சூழல் வசனங்கள் ஆதியாகமம் 45:6
ஆதியாகமம் 45:11

உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.

כִּי
ஆதியாகமம் 45:12

இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.

כִּי
ஆதியாகமம் 45:20

உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான்.

כִּי
there
כִּיkee
be
זֶ֛הzezeh
shall
there
שְׁנָתַ֥יִםšĕnātayimsheh-na-TA-yeem
hath
are
been
הָֽרָעָ֖בhārāʿābha-ra-AV
For
these
בְּקֶ֣רֶבbĕqerebbeh-KEH-rev
years
two
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
the
famine
וְעוֹד֙wĕʿôdveh-ODE
in
land:
the
חָמֵ֣שׁḥāmēšha-MAYSH
yet
שָׁנִ֔יםšānîmsha-NEEM
and
five
years,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which
the
in
אֵיןʾênane
neither
earing
חָרִ֖ישׁḥārîšha-REESH
nor
harvest.
וְקָצִּֽיר׃wĕqoṣṣîrveh-koh-TSEER