ஆதியாகமம் 45:11
உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.
כִּי
ஆதியாகமம் 45:12
இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே.
כִּי
ஆதியாகமம் 45:20
உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான்.
כִּי
| For | כִּי | kî | kee |
| these | זֶ֛ה | ze | zeh |
| two years | שְׁנָתַ֥יִם | šĕnātayim | sheh-na-TA-yeem |
| hath the famine | הָֽרָעָ֖ב | hārāʿāb | ha-ra-AV |
| been in | בְּקֶ֣רֶב | bĕqereb | beh-KEH-rev |
| the land: | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and yet | וְעוֹד֙ | wĕʿôd | veh-ODE |
| there are five | חָמֵ֣שׁ | ḥāmēš | ha-MAYSH |
| years, | שָׁנִ֔ים | šānîm | sha-NEEM |
| in the which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| there shall neither | אֵין | ʾên | ane |
| be earing | חָרִ֖ישׁ | ḥārîš | ha-REESH |
| nor harvest. | וְקָצִּֽיר׃ | wĕqoṣṣîr | veh-koh-TSEER |