சூழல் வசனங்கள் ஆதியாகமம் 44:17
ஆதியாகமம் 44:7

அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.

מֵֽעֲשׂ֖וֹת
ஆதியாகமம் 44:10

அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

וַיֹּ֕אמֶר, יִֽהְיֶה, לִּ֣י, עָ֔בֶד
ஆதியாகமம் 44:20

அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.

אֶל
ஆதியாகமம் 44:21

அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண͠ΕӠοனால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

אֶל
ஆதியாகமம் 44:22

நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக் கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.

אֶל
ஆதியாகமம் 44:23

அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

אֶל
ஆதியாகமம் 44:30

ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால்,

אֶל
ஆதியாகமம் 44:34

இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

אֶל
but
And
he
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
God
חָלִ֣ילָהḥālîlâha-LEE-la
forbid
do
should
I
לִּ֔יlee
that
מֵֽעֲשׂ֖וֹתmēʿăśôtmay-uh-SOTE
so:
the
man
זֹ֑אתzōtzote
in
whose
הָאִ֡ישׁhāʾîšha-EESH
found,
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
is
cup
נִמְצָ֨אnimṣāʾneem-TSA
the
hand
הַגָּבִ֜יעַhaggābîaʿha-ɡa-VEE-ah
he
בְּיָד֗וֹbĕyādôbeh-ya-DOH
be
shall
ה֚וּאhûʾhoo
my
servant;
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
you,
for
as
and
לִּ֣יlee
get
you
up
עָ֔בֶדʿābedAH-ved
peace
in
וְאַתֶּ֕םwĕʾattemveh-ah-TEM
unto
עֲל֥וּʿălûuh-LOO
your
father.
לְשָׁל֖וֹםlĕšālômleh-sha-LOME


אֶלʾelel


אֲבִיכֶֽם׃ʾăbîkemuh-vee-HEM