சூழல் வசனங்கள் ஆதியாகமம் 44:16
ஆதியாகமம் 44:1

பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,

אֶת, אֶת
ஆதியாகமம் 44:4

அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?

אֶת
ஆதியாகமம் 44:6

அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.

אֶת
ஆதியாகமம் 44:9

உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

אֲנַ֕חְנוּ
ஆதியாகமம் 44:10

அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

גַּם
ஆதியாகமம் 44:11

அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.

אֶת
ஆதியாகமம் 44:18

அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.

יְהוּדָ֗ה
ஆதியாகமம் 44:19

உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர்.

אֶת
ஆதியாகமம் 44:21

அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண͠ΕӠοனால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

עֲבָדֶ֔יךָ
ஆதியாகமம் 44:22

நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக் கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.

אֶת, אֶת
ஆதியாகமம் 44:23

அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

עֲבָדֶ֔יךָ
ஆதியாகமம் 44:29

நீங்கள் இவனையும் என்னைவிட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்.

גַּם, אֶת, אֶת
ஆதியாகமம் 44:31

அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவோம்.

אֶת
ஆதியாகமம் 44:32

இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.

אֶת
ஆதியாகமம் 44:34

இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

אֶת
are
he
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
And
מַהmama
Judah
What
shall
נֹּאמַר֙nōʾmarnoh-MAHR
say
we
unto
לַֽאדֹנִ֔יlaʾdōnîla-doh-NEE
my
מַהmama
lord?
what
speak?
נְּדַבֵּ֖רnĕdabbērneh-da-BARE
we
shall
וּמַהûmaoo-MA
or
how
clear
ourselves?
נִּצְטַדָּ֑קniṣṭaddāqneets-ta-DAHK
we
הָֽאֱלֹהִ֗יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
shall
God
hath
מָצָא֙māṣāʾma-TSA
found
אֶתʾetet
out

עֲוֹ֣ןʿăwōnuh-ONE
the
iniquity
thy
עֲבָדֶ֔יךָʿăbādêkāuh-va-DAY-ha
of
הִנֶּנּ֤וּhinnennûhee-NEH-noo
servants:
behold,
servants,
we
עֲבָדִים֙ʿăbādîmuh-va-DEEM
lord's
לַֽאדֹנִ֔יlaʾdōnîla-doh-NEE
my
גַּםgamɡahm
both
אֲנַ֕חְנוּʾănaḥnûuh-NAHK-noo
we,
and
also
גַּ֛םgamɡahm
with
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
is
נִמְצָ֥אnimṣāʾneem-TSA
found.
the
הַגָּבִ֖יעַhaggābîaʿha-ɡa-VEE-ah
cup

בְּיָדֽוֹ׃bĕyādôbeh-ya-DOH