சூழல் வசனங்கள் ஆதியாகமம் 37:24
ஆதியாகமம் 37:9

அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.

אֹת֖וֹ
ஆதியாகமம் 37:18

அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,

אֹת֖וֹ, אֹת֖וֹ
ஆதியாகமம் 37:35

அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.

אֹת֖וֹ
ஆதியாகமம் 37:36

அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

אֹת֖וֹ
was
there
was
וַיִּ֨קָּחֻ֔הוּwayyiqqāḥuhûva-YEE-ka-HOO-hoo
And
took
they
וַיַּשְׁלִ֥כוּwayyašlikûva-yahsh-LEE-hoo
and
cast
him,
into
אֹת֖וֹʾōtôoh-TOH
a
pit:
him
הַבֹּ֑רָהhabbōrâha-BOH-ra
pit
the
וְהַבּ֣וֹרwĕhabbôrveh-HA-bore
and
empty,
no
רֵ֔קrēqrake
water
אֵ֥יןʾênane
in
it.
בּ֖וֹboh


מָֽיִם׃māyimMA-yeem