சூழல் வசனங்கள் ஆதியாகமம் 35:12
ஆதியாகமம் 35:2

அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.

אֶת
ஆதியாகமம் 35:3

நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 35:4

அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.

וְאֶת, אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 35:10

இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

אֶת
ஆதியாகமம் 35:15

தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.

אֶת
ஆதியாகமம் 35:22

இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

אֶת
ஆதியாகமம் 35:26

காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.

אֲשֶׁ֥ר
And
the
land
וְאֶתwĕʾetveh-ET
which
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
I
gave
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
Abraham
נָתַ֛תִּיnātattîna-TA-tee
and
Isaac,
לְאַבְרָהָ֥םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
to
thee
וּלְיִצְחָ֖קûlĕyiṣḥāqoo-leh-yeets-HAHK
it,
give
will
I
לְךָ֣lĕkāleh-HA
and
to
thy
seed
אֶתְּנֶ֑נָּהʾettĕnennâeh-teh-NEH-na
thee
after
וּֽלְזַרְעֲךָ֥ûlĕzarʿăkāoo-leh-zahr-uh-HA
will
I
give
אַֽחֲרֶ֖יךָʾaḥărêkāah-huh-RAY-ha

אֶתֵּ֥ןʾettēneh-TANE
the
land.
אֶתʾetet


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets