சூழல் வசனங்கள் ஆதியாகமம் 33:15
ஆதியாகமம் 33:8

அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

אֲשֶׁ֣ר, חֵ֖ן, בְּעֵינֵ֥י, אֲדֹנִֽי׃
ஆதியாகமம் 33:10

அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 33:11

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

אֲשֶׁ֣ר
ஆதியாகமம் 33:13

அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

וַיֹּ֣אמֶר
some
are
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
עֵשָׂ֔וʿēśāway-SAHV
And
Esau
leave
אַצִּֽיגָהʾaṣṣîgâah-TSEE-ɡa
me
נָּ֣אnāʾna
now
עִמְּךָ֔ʿimmĕkāee-meh-HA
Let
with
thee
מִןminmeen
of
folk
הָעָ֖םhāʿāmha-AM
the
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
with
אִתִּ֑יʾittîee-TEE
said,
he
And
me.
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
What
לָ֣מָּהlāmmâLA-ma
needeth
it?
זֶּ֔הzezeh
find
me
let
אֶמְצָאʾemṣāʾem-TSA
grace
חֵ֖ןḥēnhane
in
the
sight
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
of
my
lord.
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE