சூழல் வசனங்கள் ஆதியாகமம் 33:10
ஆதியாகமம் 33:1

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

עַל
ஆதியாகமம் 33:4

அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

עַל
ஆதியாகமம் 33:5

அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.

אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 33:11

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 33:13

அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகளென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 33:15

அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 33:17

யாக்கோபு சுக்கோத்துக்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான்.

עַל
ஆதியாகமம் 33:18

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.

פְּנֵ֥י
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Jacob
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
Nay,
אַלʾalal
thee,
pray
I
נָא֙nāʾna
if
אִםʾimeem
now
נָ֨אnāʾna
found
have
I
מָצָ֤אתִיmāṣāʾtîma-TSA-tee
grace
חֵן֙ḥēnhane
in
thy
sight,
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
receive
then
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
my
present
מִנְחָתִ֖יminḥātîmeen-ha-TEE
at
my
hand:
מִיָּדִ֑יmiyyādîmee-ya-DEE
for
כִּ֣יkee

עַלʿalal
therefore
כֵּ֞ןkēnkane
I
have
seen
רָאִ֣יתִיrāʾîtîra-EE-tee
thy
face,
פָנֶ֗יךָpānêkāfa-NAY-ha
seen
had
I
though
as
כִּרְאֹ֛תkirʾōtkeer-OTE
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
God,
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
with
pleased
wast
thou
and
וַתִּרְצֵֽנִי׃wattirṣēnîva-teer-TSAY-nee