சூழல் வசனங்கள் ஆதியாகமம் 32:7
ஆதியாகமம் 32:10

அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

אֶת, אֶת, לִשְׁנֵ֥י, מַֽחֲנֽוֹת׃
ஆதியாகமம் 32:17

முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,

אֶת
ஆதியாகமம் 32:19

இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 32:22

இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.

אֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 32:23

அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.

אֶת, אֶת, אֲשֶׁר
ஆதியாகமம் 32:30

அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

יַֽעֲקֹ֛ב
ஆதியாகமம் 32:31

அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.

אֶת
ஆதியாகமம் 32:32

அவர் யாக்கோபுடைய தொடைச் சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.

אֶת
was
afraid
וַיִּירָ֧אwayyîrāʾva-yee-RA
Then
Jacob
יַֽעֲקֹ֛בyaʿăqōbya-uh-KOVE
greatly
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
was
and
וַיֵּ֣צֶרwayyēṣerva-YAY-tser
distressed:
divided
he
ל֑וֹloh
and
וַיַּ֜חַץwayyaḥaṣva-YA-hahts

the
אֶתʾetet
people
הָעָ֣םhāʿāmha-AM
that
with
אֲשֶׁרʾăšeruh-SHER
him,
and
the
flocks,
אִתּ֗וֹʾittôEE-toh
and
herds,
וְאֶתwĕʾetveh-ET
camels,
the
and
הַצֹּ֧אןhaṣṣōnha-TSONE
into
two
וְאֶתwĕʾetveh-ET
bands;
הַבָּקָ֛רhabbāqārha-ba-KAHR


וְהַגְּמַלִּ֖יםwĕhaggĕmallîmveh-ha-ɡeh-ma-LEEM


לִשְׁנֵ֥יlišnêleesh-NAY


מַֽחֲנֽוֹת׃maḥănôtMA-huh-NOTE