சூழல் வசனங்கள் ஆதியாகமம் 32:17
ஆதியாகமம் 32:4

நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும்,

לֵאמֹ֔ר
ஆதியாகமம் 32:6

அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

לֵאמֹ֑ר
ஆதியாகமம் 32:7

அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து:

אֶת
ஆதியாகமம் 32:10

அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

אֶת, כִּ֣י, אֶת
ஆதியாகமம் 32:19

இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,

אֶת, אֶת, אֶת, לֵאמֹ֑ר
ஆதியாகமம் 32:22

இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.

אֶת
ஆதியாகமம் 32:23

அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.

אֶת, אֶת
ஆதியாகமம் 32:25

அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.

כִּ֣י
ஆதியாகமம் 32:31

அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.

אֶת
ஆதியாகமம் 32:32

அவர் யாக்கோபுடைய தொடைச் சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.

אֶת
art
are
And
וַיְצַ֥וwayṣǎwvai-TSAHV
commanded
אֶתʾetet
he

הָֽרִאשׁ֖וֹןhāriʾšônha-ree-SHONE
the
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
foremost,
כִּ֣יkee
saying,
יִֽפְגָּשְׁךָ֞yipĕggoškāyee-feh-ɡohsh-HA
When
meeteth
עֵשָׂ֣וʿēśāway-SAHV
thee,
Esau
אָחִ֗יʾāḥîah-HEE
brother
my
thee,
וּשְׁאֵֽלְךָ֙ûšĕʾēlĕkāoo-sheh-ay-leh-HA
asketh
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
and
לְמִיlĕmîleh-MEE
saying,
Whose
אַ֙תָּה֙ʾattāhAH-TA
thou?
and
וְאָ֣נָהwĕʾānâveh-AH-na
whither
תֵלֵ֔ךְtēlēktay-LAKE
goest
whose
and
וּלְמִ֖יûlĕmîoo-leh-MEE
thou?
these
אֵ֥לֶּהʾēlleA-leh
before
לְפָנֶֽיךָ׃lĕpānêkāleh-fa-NAY-ha