சூழல் வசனங்கள் ஆதியாகமம் 30:8
ஆதியாகமம் 30:1

ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

רָחֵ֗ל
ஆதியாகமம் 30:6

அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.

שְׁמ֖וֹ
ஆதியாகமம் 30:11

அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.

וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
ஆதியாகமம் 30:13

அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

וַתֹּ֣אמֶר, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
ஆதியாகமம் 30:15

அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

וַתֹּ֣אמֶר, וַתֹּ֣אמֶר, רָחֵ֗ל
ஆதியாகமம் 30:18

அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

וַתֹּ֣אמֶר, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
ஆதியாகமம் 30:20

அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத்தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள்.

וַתֹּ֣אמֶר, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
ஆதியாகமம் 30:21

பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள்.

וַתִּקְרָ֥א
said,
And
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
Rachel
רָחֵ֗לrāḥēlra-HALE
wrestlings
great
נַפְתּוּלֵ֨יnaptûlênahf-too-LAY
With
אֱלֹהִ֧ים׀ʾĕlōhîmay-loh-HEEM
have
I
wrestled
נִפְתַּ֛לְתִּיniptaltîneef-TAHL-tee
with
עִםʿimeem
sister,
my
אֲחֹתִ֖יʾăḥōtîuh-hoh-TEE
and
גַּםgamɡahm
I
have
prevailed:
יָכֹ֑לְתִּיyākōlĕttîya-HOH-leh-tee
called
she
and
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Naphtali.
נַפְתָּלִֽי׃naptālînahf-ta-LEE