சூழல் வசனங்கள் ஆதியாகமம் 30:12
ஆதியாகமம் 30:7

மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

שִׁפְחַ֣ת, בֵּ֥ן, שֵׁנִ֖י, לְיַֽעֲקֹֽב׃
ஆதியாகமம் 30:9

லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

לֵאָ֔ה
ஆதியாகமம் 30:10

லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

וַתֵּ֗לֶד
ஆதியாகமம் 30:13

அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

לֵאָ֔ה
ஆதியாகமம் 30:14

கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

לֵאָ֔ה
ஆதியாகமம் 30:17

தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

בֵּ֥ן
ஆதியாகமம் 30:19

அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.

לֵאָ֔ה
ஆதியாகமம் 30:24

இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.

בֵּ֥ן
ஆதியாகமம் 30:42

பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

לְיַֽעֲקֹֽב׃
bare
And
וַתֵּ֗לֶדwattēledva-TAY-led
Zilpah
זִלְפָּה֙zilpāhzeel-PA
maid
שִׁפְחַ֣תšipḥatsheef-HAHT
Leah's
לֵאָ֔הlēʾâlay-AH
son.
בֵּ֥ןbēnbane
a
second
שֵׁנִ֖יšēnîshay-NEE
Jacob
לְיַֽעֲקֹֽב׃lĕyaʿăqōbleh-YA-uh-KOVE