சூழல் வசனங்கள் ஆதியாகமம் 3:23
ஆதியாகமம் 3:1

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 3:8

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

אֶת
ஆதியாகமம் 3:9

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 3:10

அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

אֶת
ஆதியாகமம் 3:18

அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

אֶת
ஆதியாகமம் 3:19

நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

הָ֣אֲדָמָ֔ה
ஆதியாகமம் 3:24

அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

אֶת, אֶת, אֶת
him
forth
sent
וַֽיְשַׁלְּחֵ֛הוּwayšallĕḥēhûva-sha-leh-HAY-hoo
Therefore
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
the
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
from
the
garden
מִגַּןmigganmee-ɡAHN
Eden,
of
עֵ֑דֶןʿēdenA-den
to
till
לַֽעֲבֹד֙laʿăbōdla-uh-VODE

אֶתʾetet
ground
the
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
he
was
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
taken.
from
whence
לֻקַּ֖חluqqaḥloo-KAHK


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM