சூழல் வசனங்கள் ஆதியாகமம் 25:30
ஆதியாகமம் 25:9

அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.

עַל
ஆதியாகமம் 25:18

அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.

עַל, עַל
ஆதியாகமம் 25:21

மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.

כִּ֥י
ஆதியாகமம் 25:22

அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.

אָנֹ֑כִי
ஆதியாகமம் 25:23

அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.

וַיֹּ֨אמֶר
ஆதியாகமம் 25:25

மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள்.

שְׁמ֖וֹ
ஆதியாகமம் 25:26

பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான்.

שְׁמ֖וֹ
ஆதியாகமம் 25:29

ஒரு நாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.

מִן
pottage;
am
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
עֵשָׂ֜וʿēśāway-SAHV
And
אֶֽלʾelel
Esau
יַעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
to
הַלְעִיטֵ֤נִיhalʿîṭēnîhahl-ee-TAY-nee
Jacob,
Feed
thee,
pray
נָא֙nāʾna
me,
מִןminmeen
I
הָֽאָדֹ֤םhāʾādōmha-ah-DOME
with
הָֽאָדֹם֙hāʾādōmha-ah-DOME
same
הַזֶּ֔הhazzeha-ZEH
red
that
כִּ֥יkee
for
עָיֵ֖ףʿāyēpah-YAFE
faint:
I
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee

עַלʿalal
therefore
כֵּ֥ןkēnkane
called
was
his
קָרָֽאqārāʾka-RA
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Edom.
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME