சூழல் வசனங்கள் ஆதியாகமம் 25:3
ஆதியாகமம் 25:2

அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 25:4

மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

וּבְנֵ֣י
ஆதியாகமம் 25:5

ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.

אֶת
ஆதியாகமம் 25:11

ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.

אֶת
ஆதியாகமம் 25:19

ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 25:20

ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.

אֶת
ஆதியாகமம் 25:22

அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.

אֶת
ஆதியாகமம் 25:28

ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.

אֶת
ஆதியாகமம் 25:31

அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.

אֶת
ஆதியாகமம் 25:33

அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.

אֶת
ஆதியாகமம் 25:34

அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.

אֶת
And
Jokshan
וְיָקְשָׁ֣ןwĕyoqšānveh-yoke-SHAHN
begat
יָלַ֔דyāladya-LAHD

אֶתʾetet
Sheba,
שְׁבָ֖אšĕbāʾsheh-VA
and
Dedan.
וְאֶתwĕʾetveh-ET
sons
the
And
דְּדָ֑ןdĕdāndeh-DAHN
of
Dedan
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
were
דְדָ֔ןdĕdāndeh-DAHN
Asshurim,
הָי֛וּhāyûha-YOO
and
Letushim,
אַשּׁוּרִ֥םʾaššûrimah-shoo-REEM
and
Leummim.
וּלְטוּשִׁ֖םûlĕṭûšimoo-leh-too-SHEEM


וּלְאֻמִּֽים׃ûlĕʾummîmoo-leh-oo-MEEM