சூழல் வசனங்கள் ஆதியாகமம் 21:9
ஆதியாகமம் 21:2

ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

אֲשֶׁר
ஆதியாகமம் 21:3

அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.

אֶֽת, אֲשֶׁר
ஆதியாகமம் 21:4

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.

בֶּן
ஆதியாகமம் 21:5

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.

בֶּן
ஆதியாகமம் 21:10

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.

בֶּן
ஆதியாகமம் 21:13

அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

בֶּן
ஆதியாகமம் 21:22

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

אֲשֶׁר
ஆதியாகமம் 21:23

ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.

אֲשֶׁר, אֲשֶׁר
saw
And
וַתֵּ֨רֶאwattēreʾva-TAY-reh
Sarah
שָׂרָ֜הśārâsa-RA

אֶֽתʾetet
the
son
בֶּןbenben
of
Hagar
הָגָ֧רhāgārha-ɡAHR
Egyptian,
the
הַמִּצְרִ֛יתhammiṣrîtha-meets-REET
which
אֲשֶׁרʾăšeruh-SHER
she
had
born
יָֽלְדָ֥הyālĕdâya-leh-DA
unto
Abraham,
לְאַבְרָהָ֖םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
mocking.
מְצַחֵֽק׃mĕṣaḥēqmeh-tsa-HAKE