சூழல் வசனங்கள் ஆதியாகமம் 20:13
ஆதியாகமம் 20:8

அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.

כָּל
ஆதியாகமம் 20:9

அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.

אֲשֶׁ֣ר
ஆதியாகமம் 20:12

அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.

לִ֖י
ஆதியாகமம் 20:16

பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்து கொள்ளப்பட்டாள்.

אֲשֶׁ֣ר
ஆதியாகமம் 20:18

ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

כָּל
is
is
And
pass,
to
וַיְהִ֞יwayhîvai-HEE
it
כַּֽאֲשֶׁ֧רkaʾăšerka-uh-SHER
came
הִתְע֣וּhitʿûheet-OO
when
wander
to
me
אֹתִ֗יʾōtîoh-TEE
caused
God
house,
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
father's
מִבֵּ֣יתmibbêtmee-BATE
my
from
that
אָבִי֒ʾābiyah-VEE
I
said
unto
וָֽאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
her,
This
kindness
לָ֔הּlāhla
thy
זֶ֣הzezeh
which
shalt
shew
חַסְדֵּ֔ךְḥasdēkhahs-DAKE
thou
unto
at
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
me;
תַּֽעֲשִׂ֖יtaʿăśîta-uh-SEE
every
עִמָּדִ֑יʿimmādîee-ma-DEE
place
אֶ֤לʾelel

כָּלkālkahl
we
shall
come,
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
whither
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
say
brother.
my
נָב֣וֹאnābôʾna-VOH
He
me,
of
שָׁ֔מָּהšāmmâSHA-ma


אִמְרִיʾimrîeem-REE


לִ֖יlee


אָחִ֥יʾāḥîah-HEE


הֽוּא׃hûʾhoo