சூழல் வசனங்கள் ஆதியாகமம் 18:1
ஆதியாகமம் 18:10

அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

הָאֹ֖הֶל
ஆதியாகமம் 18:19

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

יְהוָ֔ה
ஆதியாகமம் 18:20

பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

יְהוָ֔ה
ஆதியாகமம் 18:26

அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.

יְהוָ֔ה
ஆதியாகமம் 18:29

அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

אֵלָיו֙
ஆதியாகமம் 18:33

கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

יְהוָ֔ה
appeared
unto
And
וַיֵּרָ֤אwayyērāʾva-yay-RA
the
אֵלָיו֙ʾēlāyway-lav
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
plains
the
in
him
בְּאֵֽלֹנֵ֖יbĕʾēlōnêbeh-ay-loh-NAY
of
Mamre:
מַמְרֵ֑אmamrēʾmahm-RAY
he
and
וְה֛וּאwĕhûʾveh-HOO
sat
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
door
in
the
פֶּֽתַחpetaḥPEH-tahk
tent
הָאֹ֖הֶלhāʾōhelha-OH-hel
heat
the
in
כְּחֹ֥םkĕḥōmkeh-HOME
of
the
day;
הַיּֽוֹם׃hayyômha-yome