சூழல் வசனங்கள் ஆதியாகமம் 15:18
ஆதியாகமம் 15:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

לֵאמֹ֑ר
ஆதியாகமம் 15:7

பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.

אֶת
ஆதியாகமம் 15:10

அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.

אֶת
ஆதியாகமம் 15:14

இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.

אֶת
ஆதியாகமம் 15:16

நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

עַד
ஆதியாகமம் 15:19

கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,

אֶת
day
In
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
same
הַה֗וּאhahûʾha-HOO
made
the
כָּרַ֧תkāratka-RAHT
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
with
Abram,
אֶתʾetet
covenant
אַבְרָ֖םʾabrāmav-RAHM
a
בְּרִ֣יתbĕrîtbeh-REET
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Unto
thy
seed
לְזַרְעֲךָ֗lĕzarʿăkāleh-zahr-uh-HA
given
I
have
נָתַ֙תִּי֙nātattiyna-TA-TEE

אֶתʾetet
land,
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
this
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
from
the
river
מִנְּהַ֣רminnĕharmee-neh-HAHR
Egypt
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
unto
עַדʿadad
river,
the
הַנָּהָ֥רhannāhārha-na-HAHR
great
הַגָּדֹ֖לhaggādōlha-ɡa-DOLE
the
river
נְהַרnĕharneh-HAHR
Euphrates:
פְּרָֽת׃pĕrātpeh-RAHT