சூழல் வசனங்கள் ஆதியாகமம் 12:1
ஆதியாகமம் 12:7

கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

יְהוָה֙, אֶל, אַבְרָ֔ם
ஆதியாகமம் 12:9

அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.

אַבְרָ֔ם
ஆதியாகமம் 12:11

அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.

אֶל
ஆதியாகமம் 12:15

பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.

אֶל
had
said
Now
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֔םʾabrāmav-RAHM
out
thee
Get
לֶךְleklek
of
thy
country,
לְךָ֛lĕkāleh-HA
kindred,
thy
from
and
מֵֽאַרְצְךָ֥mēʾarṣĕkāmay-ar-tseh-HA
house,
and
from
thy
וּמִמּֽוֹלַדְתְּךָ֖ûmimmôladtĕkāoo-mee-moh-lahd-teh-HA
father's
וּמִבֵּ֣יתûmibbêtoo-mee-BATE
unto
אָבִ֑יךָʾābîkāah-VEE-ha
a
land
אֶלʾelel
that
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
I
will
shew
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thee:
אַרְאֶֽךָּ׃ʾarʾekkāar-EH-ka