சூழல் வசனங்கள் ஆதியாகமம் 11:5
ஆதியாகமம் 11:6

அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 11:9

பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.

יְהוָ֔ה
ஆதியாகமம் 11:10

சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:11

சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:12

அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:13

சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:14

சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:15

ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:16

ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:17

பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:18

பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:19

ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:20

ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:21

செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:22

செரூகு முப்பது வயதானபோது; நாகோரைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:23

நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:24

நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:25

தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 11:26

தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.

אֶת, אֶת, וְאֶת
ஆதியாகமம் 11:27

தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.

אֶת, אֶת, וְאֶת, אֶת
ஆதியாகமம் 11:31

தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.

אֶת, וְאֶת
came
down
And
וַיֵּ֣רֶדwayyēredva-YAY-red
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
to
see
לִרְאֹ֥תlirʾōtleer-OTE

אֶתʾetet
city
the
הָעִ֖ירhāʿîrha-EER
and
the
tower,
וְאֶתwĕʾetveh-ET
which
הַמִּגְדָּ֑לhammigdālha-meeɡ-DAHL
builded.
children
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
of
בָּנ֖וּbānûba-NOO
men
בְּנֵ֥יbĕnêbeh-NAY


הָֽאָדָֽם׃hāʾādāmHA-ah-DAHM