சூழல் வசனங்கள் ஆதியாகமம் 1:14
ஆதியாகமம் 1:4

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

בֵּ֥ין
ஆதியாகமம் 1:6

பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

וַיֹּ֣אמֶר, בֵּ֥ין
ஆதியாகமம் 1:7

தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

וּבֵ֣ין
ஆதியாகமம் 1:9

பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
ஆதியாகமம் 1:11

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
ஆதியாகமம் 1:15

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וְהָי֤וּ, בִּרְקִ֣יעַ, הַשָּׁמַ֔יִם
ஆதியாகமம் 1:17

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

בִּרְקִ֣יעַ
ஆதியாகமம் 1:18

பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

בֵּ֥ין, וּבֵ֣ין
ஆதியாகமம் 1:20

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 1:24

பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
ஆதியாகமம் 1:26

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

וַיֹּ֣אמֶר
ஆதியாகமம் 1:28

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

אֱלֹהִ֗ים, הַשָּׁמַ֔יִם
ஆதியாகமம் 1:29

பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Let
there
be
יְהִ֤יyĕhîyeh-HEE
lights
מְאֹרֹת֙mĕʾōrōtmeh-oh-ROTE
firmament
the
in
בִּרְקִ֣יעַbirqîaʿbeer-KEE-ah
of
the
heaven
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
to
divide
לְהַבְדִּ֕ילlĕhabdîlleh-hahv-DEEL

בֵּ֥יןbênbane
day
the
הַיּ֖וֹםhayyômHA-yome
from
וּבֵ֣יןûbênoo-VANE
the
night;
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
and
let
them
be
וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
signs,
for
לְאֹתֹת֙lĕʾōtōtleh-oh-TOTE
and
for
seasons,
וּלְמ֣וֹעֲדִ֔יםûlĕmôʿădîmoo-leh-MOH-uh-DEEM
and
for
days,
וּלְיָמִ֖יםûlĕyāmîmoo-leh-ya-MEEM
and
years:
וְשָׁנִֽים׃wĕšānîmveh-sha-NEEM