சூழல் வசனங்கள் ஆதியாகமம் 1:1
ஆதியாகமம் 1:17

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

הָאָֽרֶץ׃
ஆதியாகமம் 1:26

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

הָאָֽרֶץ׃
ஆதியாகமம் 1:27

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

בָּרָ֣א
ஆதியாகமம் 1:28

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

הָאָֽרֶץ׃
In
the
beginning
בְּרֵאשִׁ֖יתbĕrēʾšîtbeh-ray-SHEET
created
בָּרָ֣אbārāʾba-RA
God
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM

אֵ֥תʾētate
the
heaven
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
and
וְאֵ֥תwĕʾētveh-ATE
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets