சூழல் வசனங்கள் கலாத்தியர் 4:16
கலாத்தியர் 4:7

ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

ὥστε
கலாத்தியர் 4:12

சகோதரர் என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும்செய்யவில்லை.

ὑμῶν
கலாத்தியர் 4:13

உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.

ὑμῖν
கலாத்தியர் 4:15

அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்களென்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.

ὑμῶν, ὑμῖν, ὑμῶν
கலாத்தியர் 4:20

உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன்.

ὑμῖν
therefore
enemy,
your
ὥστεhōsteOH-stay
Am
ἐχθρὸςechthrosake-THROSE
I
ὑμῶνhymōnyoo-MONE
become
γέγοναgegonaGAY-goh-na
the
tell
I
because
truth?
ἀληθεύωνalētheuōnah-lay-THAVE-one
you
ὑμῖνhyminyoo-MEEN