சூழல் வசனங்கள் எஸ்றா 6:22
எஸ்றா 6:3

ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.

בֵּית
எஸ்றா 6:7

தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.

בֵּית, בֵּית
எஸ்றா 6:8

தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.

בֵּית
எஸ்றா 6:12

ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.

בֵּית
எஸ்றா 6:16

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.

בֵּית
எஸ்றா 6:17

தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,

בֵּית, יִשְׂרָאֵֽל׃
எஸ்றா 6:21

அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,

אֱלֹהֵ֥י, יִשְׂרָאֵֽל׃
And
kept
וַיַּֽעֲשׂ֧וּwayyaʿăśûva-ya-uh-SOO
the
feast
חַגḥaghahɡ
bread
unleavened
of
מַצּ֛וֹתmaṣṣôtMA-tsote
seven
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
days
יָמִ֖יםyāmîmya-MEEM
with
joy:
בְּשִׂמְחָ֑הbĕśimḥâbeh-seem-HA
for
כִּ֣י׀kee
joyful,
had
שִׂמְּחָ֣םśimmĕḥāmsee-meh-HAHM
made
them
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
and
turned
וְֽהֵסֵ֞בwĕhēsēbveh-hay-SAVE
the
heart
לֵ֤בlēblave
king
the
of
מֶֽלֶךְmelekMEH-lek
of
Assyria
אַשּׁוּר֙ʾaššûrah-SHOOR
unto
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
strengthen
to
them,
לְחַזֵּ֣קlĕḥazzēqleh-ha-ZAKE
their
hands
יְדֵיהֶ֔םyĕdêhemyeh-day-HEM
work
the
in
בִּמְלֶ֥אכֶתbimleʾketbeem-LEH-het
of
the
house
בֵּיתbêtbate
God,
of
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
the
God
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE