சூழல் வசனங்கள் எஸ்றா 5:9
எஸ்றா 5:3

அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.

מַן, שָׂ֨ם, לְכֹ֜ם, טְעֵ֗ם, בַּיְתָ֤א, דְנָה֙, וְאֻשַּׁרְנָ֥א, דְנָ֖ה, לְשַׁכְלָלָֽה׃
எஸ்றா 5:4

அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.

כְּנֵ֖מָא, אֲמַ֣רְנָא, לְּהֹ֑ם, מַן
எஸ்றா 5:12

எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

דְנָה֙
எஸ்றா 5:13

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.

דְנָ֖ה
and
אֱדַ֗יִןʾĕdayinay-DA-yeen
Then
שְׁאֵ֙לְנָא֙šĕʾēlĕnāʾsheh-A-leh-NA
asked
elders,
לְשָֽׂבַיָּ֣אlĕśābayyāʾleh-sa-va-YA
we
אִלֵּ֔ךְʾillēkee-LAKE
those
thus,
כְּנֵ֖מָאkĕnēmāʾkeh-NAY-ma
unto
them
said
אֲמַ֣רְנָאʾămarnāʾuh-MAHR-na
Who
לְּהֹ֑םlĕhōmleh-HOME
commanded
מַןmanmahn

שָׂ֨םśāmsahm
house,
this
you
לְכֹ֜םlĕkōmleh-HOME
to
טְעֵ֗םṭĕʿēmteh-AME
build
בַּיְתָ֤אbaytāʾbai-TA
walls?
these
to
make
דְנָה֙dĕnāhdeh-NA
up
לְמִבְנְיָ֔הlĕmibnĕyâleh-meev-neh-YA
and
וְאֻשַּׁרְנָ֥אwĕʾuššarnāʾveh-oo-shahr-NA


דְנָ֖הdĕnâdeh-NA


לְשַׁכְלָלָֽה׃lĕšaklālâleh-shahk-la-LA