சூழல் வசனங்கள் எஸ்றா 5:2
எஸ்றா 5:11

அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.

דִֽי
எஸ்றா 5:13

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.

דִּ֣י
எஸ்றா 5:14

நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,

דִֽי, דִּ֣י, דִּ֣י, דִּ֣י, דִּ֣י, דִּ֣י
எஸ்றா 5:15

அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.

דִּ֣י, בִירֽוּשְׁלֶ֑ם, אֱלָהָ֖א
எஸ்றா 5:16

அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.

אֱלָהָ֖א, דִּ֣י, בִירֽוּשְׁלֶ֑ם
எஸ்றா 5:17

இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

דִּ֣י
is
בֵּאדַ֡יִןbēʾdayinbay-DA-yeen
were
Then
קָ֠מוּqāmûKA-moo
up
זְרֻבָּבֶ֤לzĕrubbābelzeh-roo-ba-VEL
rose
Zerubbabel
בַּרbarbahr
the
son
שְׁאַלְתִּיאֵל֙šĕʾaltîʾēlsheh-al-tee-ALE
of
Shealtiel,
וְיֵשׁ֣וּעַwĕyēšûaʿveh-yay-SHOO-ah
and
Jeshua
בַּרbarbahr
son
the
יֽוֹצָדָ֔קyôṣādāqyoh-tsa-DAHK
of
Jozadak,
וְשָׁרִ֣יוwĕšārîwveh-sha-REEOO
and
began
לְמִבְנֵ֔אlĕmibnēʾleh-meev-NAY
to
build
בֵּ֥יתbêtbate
house
the
אֱלָהָ֖אʾĕlāhāʾay-la-HA
of
דִּ֣יdee
God
which
at
בִירֽוּשְׁלֶ֑םbîrûšĕlemvee-roo-sheh-LEM
Jerusalem:
them
with
וְעִמְּה֛וֹןwĕʿimmĕhônveh-ee-meh-HONE
and
the
prophets
נְבִיַּאיָּ֥אnĕbiyyaʾyyāʾneh-vee-ya-YA
of
דִֽיdee
God
אֱלָהָ֖אʾĕlāhāʾay-la-HA
helping
מְסָֽעֲדִ֥יןmĕsāʿădînmeh-sa-uh-DEEN
them.
לְהֽוֹן׃lĕhônleh-HONE