சூழல் வசனங்கள் எசேக்கியேல் 6:10
எசேக்கியேல் 6:2

மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்,

אֶל
எசேக்கியேல் 6:7

கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

כִּֽי
எசேக்கியேல் 6:9

என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து,

אֶל
எசேக்கியேல் 6:13

அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின் கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின் கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כִּֽי, אֲנִ֣י
எசேக்கியேல் 6:14

நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

וְיָדְע֖וּ, כִּֽי
am
that
and
And
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
know
כִּֽיkee
shall
אֲנִ֣יʾănîuh-NEE
they
that
I
יְהוָ֑הyĕhwâyeh-VA
the
Lord,
not
have
I
לֹ֤אlōʾloh

אֶלʾelel
in
vain
חִנָּם֙ḥinnāmhee-NAHM
said
דִּבַּ֔רְתִּיdibbartîdee-BAHR-tee
do
would
I
that
לַעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
evil
לָהֶ֖םlāhemla-HEM
unto
הָרָעָ֥הhārāʿâha-ra-AH
them.
this
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE