அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.
அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.
| But if | וְכִֽי | wĕkî | veh-HEE |
| he give | יִתֵּ֨ן | yittēn | yee-TANE |
| gift a | מַתָּנָ֜ה | mattānâ | ma-ta-NA |
| of his inheritance | מִנַּחֲלָת֗וֹ | minnaḥălātô | mee-na-huh-la-TOH |
| one to | לְאַחַד֙ | lĕʾaḥad | leh-ah-HAHD |
| of his servants, | מֵֽעֲבָדָ֔יו | mēʿăbādāyw | may-uh-va-DAV |
| be shall it then | וְהָ֤יְתָה | wĕhāyĕtâ | veh-HA-yeh-ta |
| his to | לּוֹ֙ | lô | loh |
| year the | עַד | ʿad | ad |
| of liberty; | שְׁנַ֣ת | šĕnat | sheh-NAHT |
| after it shall return | הַדְּר֔וֹר | haddĕrôr | ha-deh-RORE |
| prince: the to | וְשָׁבַ֖ת | wĕšābat | veh-sha-VAHT |
| but | לַנָּשִׂ֑יא | lannāśîʾ | la-na-SEE |
| his inheritance | אַ֚ךְ | ʾak | ak |
| for sons' | נַחֲלָת֔וֹ | naḥălātô | na-huh-la-TOH |
| his them. | בָּנָ֖יו | bānāyw | ba-NAV |
| shall be | לָהֶ֥ם | lāhem | la-HEM |
| תִּהְיֶֽה׃ | tihye | tee-YEH |