சூழல் வசனங்கள் எசேக்கியேல் 40:22
எசேக்கியேல் 40:1

நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.

אֲשֶׁ֥ר
எசேக்கியேல் 40:6

பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.

דֶּ֣רֶךְ
எசேக்கியேல் 40:10

கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது, அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலுமிருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.

דֶּ֣רֶךְ
எசேக்கியேல் 40:11

பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.

הַשַּׁ֔עַר
எசேக்கியேல் 40:20

வெளிப்பிராகாரத்துக்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.

דֶּ֣רֶךְ
எசேக்கியேல் 40:23

வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்களிருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.

הַשַּׁ֔עַר
எசேக்கியேல் 40:24

பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்த அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.

דֶּ֣רֶךְ, דֶּ֣רֶךְ
எசேக்கியேல் 40:27

உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக, இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.

דֶּ֣רֶךְ
எசேக்கியேல் 40:32

பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.

דֶּ֣רֶךְ, הַקָּדִ֑ים, הַשַּׁ֔עַר
எசேக்கியேல் 40:40

வடக்குவாசலுக்குள் பிரவேசிக்கிறதற்கு ஏறிப்போகிற வெளிப்புறத்திலே இரண்டு பீடங்களும் வாசலின் மண்டபத்திலுள்ள மறுபுறத்திலே இரண்டுபீடங்களும் இருந்தது.

הַשַּׁ֔עַר
எசேக்கியேல் 40:44

உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்குவாசலின் பக்கமாக இருந்தவைகள் தென் திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.

דֶּ֣רֶךְ
எசேக்கியேல் 40:45

பின்பு அவர் என்னை நோக்கி: தன் திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.

דֶּ֣רֶךְ
எசேக்கியேல் 40:46

வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.

דֶּ֣רֶךְ
எசேக்கியேல் 40:48

பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்றுமுழமும் அந்தப்புறம் மூன்றுமுழமுமாயிருந்தது.

הַשַּׁ֔עַר
எசேக்கியேல் 40:49

மண்டபத்தின் நீளம் இருபதுமுழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.

אֲשֶׁ֥ר
were
were
windows,
וְחַלּוֹנָ֤וwĕḥallônāwveh-ha-loh-NAHV
And
their
arches,
וְאֵֽילַמָּו֙wĕʾêlammāwveh-ay-la-MAHV
their
and
and
their
וְתִ֣ימֹרָ֔וwĕtîmōrāwveh-TEE-moh-RAHV
palm
trees,
measure
the
כְּמִדַּ֣תkĕmiddatkeh-mee-DAHT
after
of
the
הַשַּׁ֔עַרhaššaʿarha-SHA-ar
gate
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
that
פָּנָ֖יוpānāywpa-NAV
looketh
דֶּ֣רֶךְderekDEH-rek
toward
the
הַקָּדִ֑יםhaqqādîmha-ka-DEEM
east;
steps;
seven
by
וּבְמַעֲל֥וֹתûbĕmaʿălôtoo-veh-ma-uh-LOTE
it
unto
up
went
שֶׁ֙בַע֙šebaʿSHEH-VA
they
יַֽעֲלוּyaʿălûYA-uh-loo
and
arches
the
ב֔וֹvoh
and
thereof
before
וְאֵילַמָּ֖וwĕʾêlammāwveh-ay-la-MAHV
them.
לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM