சூழல் வசனங்கள் எசேக்கியேல் 37:10
எசேக்கியேல் 37:2

என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.

עַל, מְאֹֽד׃
எசேக்கியேல் 37:4

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

עַל
எசேக்கியேல் 37:7

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

כַּאֲשֶׁ֣ר
எசேக்கியேல் 37:9

அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

הָר֜וּחַ
எசேக்கியேல் 37:14

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

עַל
எசேக்கியேல் 37:25

நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.

עַל
So
I
prophesied
וְהִנַּבֵּ֖אתִיwĕhinnabbēʾtîveh-hee-na-BAY-tee
as
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
he
commanded
צִוָּ֑נִיṣiwwānîtsee-WA-nee
came
breath
the
and
וַתָּבוֹא֩wattābôʾva-ta-VOH
me,
בָהֶ֨םbāhemva-HEM
lived,
they
and
them,
into
הָר֜וּחַhārûaḥha-ROO-ak
and
stood
up
וַיִּֽחְי֗וּwayyiḥĕyûva-yee-heh-YOO
upon
וַיַּֽעַמְדוּ֙wayyaʿamdûva-ya-am-DOO
feet,
their
עַלʿalal
army.
great
רַגְלֵיהֶ֔םraglêhemrahɡ-lay-HEM
an
חַ֖יִלḥayilHA-yeel
exceeding
גָּד֥וֹלgādôlɡa-DOLE

מְאֹדmĕʾōdmeh-ODE


מְאֹֽד׃mĕʾōdmeh-ODE