சூழல் வசனங்கள் எசேக்கியேல் 34:24
எசேக்கியேல் 34:1

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
எசேக்கியேல் 34:15

என் ஆடுகளை நான் மேய்த்து அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

וַאֲנִ֣י
எசேக்கியேல் 34:25

நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களȠதேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.

לָהֶם֙
எசேக்கியேல் 34:27

வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களிள் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

יְהוָ֗ה
it.
And
וַאֲנִ֣יwaʾănîva-uh-NEE
I
the
יְהוָ֗הyĕhwâyeh-VA
Lord
will
אֶהְיֶ֤הʾehyeeh-YEH
be
their
לָהֶם֙lāhemla-HEM
God,
and
my
לֵֽאלֹהִ֔יםlēʾlōhîmlay-loh-HEEM
servant
וְעַבְדִּ֥יwĕʿabdîveh-av-DEE
David
prince
דָוִ֖דdāwidda-VEED
a
נָשִׂ֣יאnāśîʾna-SEE
among
them;
בְתוֹכָ֑םbĕtôkāmveh-toh-HAHM
I
the
אֲנִ֥יʾănîuh-NEE
Lord
have
יְהוָ֖הyĕhwâyeh-VA
spoken
דִּבַּֽרְתִּי׃dibbartîdee-BAHR-tee