சூழல் வசனங்கள் எசேக்கியேல் 33:15
எசேக்கியேல் 33:8

நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.

רָשָׁע֙, רָשָׁע֙
எசேக்கியேல் 33:12

மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.

לֹ֥א
எசேக்கியேல் 33:13

பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான்.

עָ֑וֶל, יָמֽוּת׃
எசேக்கியேல் 33:16

அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

לֹ֥א, חָי֥וֹ
எசேக்கியேல் 33:17

உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.

לֹ֥א
எசேக்கியேல் 33:18

நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.

עָ֑וֶל
எசேக்கியேல் 33:19

துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

רָשָׁע֙
எசேக்கியேல் 33:20

நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேனென்று சொல் என்றார்.

לֹ֥א
If
pledge,
the
חֲבֹ֨לḥăbōlhuh-VOLE
restore
יָשִׁ֤יבyāšîbya-SHEEV
wicked
the
רָשָׁע֙rāšāʿra-SHA
robbed,
had
גְּזֵלָ֣הgĕzēlâɡeh-zay-LA
that
he
again
give
יְשַׁלֵּ֔םyĕšallēmyeh-sha-LAME
statutes
בְּחֻקּ֤וֹתbĕḥuqqôtbeh-HOO-kote
the
in
of
הַֽחַיִּים֙haḥayyîmha-ha-YEEM
life,
walk
הָלַ֔ךְhālakha-LAHK
without
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
committing
עֲשׂ֣וֹתʿăśôtuh-SOTE
iniquity;
עָ֑וֶלʿāwelAH-vel
surely
shall
he
חָי֥וֹḥāyôha-YOH
live,
יִֽחְיֶ֖הyiḥĕyeyee-heh-YEH
he
shall
not
לֹ֥אlōʾloh
die.
יָמֽוּת׃yāmûtya-MOOT