சூழல் வசனங்கள் எசேக்கியேல் 30:9
எசேக்கியேல் 30:5

எத்தியோப்பியரும், ஏத்திரும், லுூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.

כּ֣וּשׁ
எசேக்கியேல் 30:6

எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிகதோல்முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

מִצְרַ֔יִם
எசேக்கியேல் 30:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.

אֶת, מִצְרַ֔יִם
எசேக்கியேல் 30:11

இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.

מִצְרַ֔יִם, אֶת
எசேக்கியேல் 30:12

அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

אֶת
எசேக்கியேல் 30:14

பத்ரோசைப் பாழாக்கி சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,

אֶת
எசேக்கியேல் 30:15

எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோபட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.

אֶת
எசேக்கியேல் 30:18

எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.

אֶת, מִצְרַ֔יִם
எசேக்கியேல் 30:21

மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.

אֶת
எசேக்கியேல் 30:22

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,

מִצְרַ֔יִם, אֶת, אֶת, אֶת
எசேக்கியேல் 30:23

எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.

אֶת
எசேக்கியேல் 30:24

பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.

אֶת, אֶת, אֶת
எசேக்கியேல் 30:25

பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת
எசேக்கியேல் 30:26

நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת
day
In
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַה֗וּאhahûʾha-HOO
forth
go
יֵצְא֨וּyēṣĕʾûyay-tseh-OO
messengers
shall
מַלְאָכִ֤יםmalʾākîmmahl-ah-HEEM
from
מִלְּפָנַי֙millĕpānaymee-leh-fa-NA
me
in
ships
בַּצִּ֔יםbaṣṣîmba-TSEEM
afraid,
make

לְהַחֲרִ֖ידlĕhaḥărîdleh-ha-huh-REED
to
Ethiopians
אֶתʾetet
the
כּ֣וּשׁkûškoosh
careless
בֶּ֑טַחbeṭaḥBEH-tahk
come
shall
pain
וְהָיְתָ֨הwĕhāytâveh-hai-TA
great
and
חַלְחָלָ֤הḥalḥālâhahl-ha-LA
day
the
in
as
them,
upon
בָהֶם֙bāhemva-HEM
of
Egypt:
בְּי֣וֹםbĕyômbeh-YOME
for,
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
lo,
כִּ֥יkee
it
cometh.
הִנֵּ֖הhinnēhee-NAY


בָּאָֽה׃bāʾâba-AH