சூழல் வசனங்கள் எசேக்கியேல் 3:20
எசேக்கியேல் 3:6

விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?

לֹ֤א
எசேக்கியேல் 3:7

இஸ்ரவேல் விட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்

לֹ֤א
எசேக்கியேல் 3:10

பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,

אֲשֶׁ֣ר
எசேக்கியேல் 3:18

சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.

וְלֹ֣א, יָמ֔וּת, וְדָמ֖וֹ, מִיָּדְךָ֥, אֲבַקֵּֽשׁ׃
எசேக்கியேல் 3:19

நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

יָמ֔וּת
எசேக்கியேல் 3:21

நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்.

כִּ֣י
man
doth
turn
Again,
When
וּבְשׁ֨וּבûbĕšûboo-veh-SHOOV
a
righteous
צַדִּ֤יקṣaddîqtsa-DEEK
righteousness,
his
from
מִצִּדְקוֹ֙miṣṣidqômee-tseed-KOH
and
commit
וְעָ֣שָׂהwĕʿāśâveh-AH-sa
iniquity,
עָ֔וֶלʿāwelAH-vel
lay
I
and
וְנָתַתִּ֥יwĕnātattîveh-na-ta-TEE
a
stumblingblock
מִכְשׁ֛וֹלmikšôlmeek-SHOLE
before
לְפָנָ֖יוlĕpānāywleh-fa-NAV
him,
he
ה֣וּאhûʾhoo
die:
shall
יָמ֑וּתyāmûtya-MOOT
because
כִּ֣יkee
thou
hast
not
לֹ֤אlōʾloh
warning,
him
given
הִזְהַרְתּוֹ֙hizhartôheez-hahr-TOH
in
his
sin,
בְּחַטָּאת֣וֹbĕḥaṭṭāʾtôbeh-ha-ta-TOH
he
shall
die
יָמ֔וּתyāmûtya-MOOT
not
shall
remembered;
וְלֹ֣אwĕlōʾveh-LOH
be
תִזָּכַ֗רְןָtizzākarnātee-za-HAHR-na
his
righteousness
and
צִדְקֹתָו֙ṣidqōtāwtseed-koh-TAHV
which
done
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
hath
he
עָשָׂ֔הʿāśâah-SA
but
his
blood
וְדָמ֖וֹwĕdāmôveh-da-MOH
thine
at
hand.
מִיָּדְךָ֥miyyodkāmee-yode-HA
require
I
will
אֲבַקֵּֽשׁ׃ʾăbaqqēšuh-va-KAYSH