சூழல் வசனங்கள் எசேக்கியேல் 3:17
எசேக்கியேல் 3:1

பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

בֶּן, אָדָ֕ם
எசேக்கியேல் 3:3

மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.

בֶּן
எசேக்கியேல் 3:4

பின்பு Šεர் என்னை நோΕ்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு..

בֶּן
எசேக்கியேல் 3:10

பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,

בֶּן, אָדָ֕ם
Son
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
watchman
a
thee
צֹפֶ֥הṣōpetsoh-FEH
made
have
I
נְתַתִּ֖יךָnĕtattîkāneh-ta-TEE-ha
unto
the
house
לְבֵ֣יתlĕbêtleh-VATE
of
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
hear
therefore
וְשָׁמַעְתָּ֤wĕšāmaʿtāveh-sha-ma-TA
at
my
מִפִּי֙mippiymee-PEE
mouth,
the
word
דָּבָ֔רdābārda-VAHR
warning
them
give
and
וְהִזְהַרְתָּ֥wĕhizhartāveh-heez-hahr-TA

אוֹתָ֖םʾôtāmoh-TAHM
from
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee