சூழல் வசனங்கள் எசேக்கியேல் 29:5
எசேக்கியேல் 29:2

மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுவதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:

עַל
எசேக்கியேல் 29:4

உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

יְאֹרֶ֔יךָ, וְאֵת֙, כָּל, דְּגַ֣ת, יְאֹרֶ֔יךָ
எசேக்கியேல் 29:6

அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.

כָּל
எசேக்கியேல் 29:7

அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்.

כָּל, כָּל
எசேக்கியேல் 29:14

எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.

עַל
எசேக்கியேல் 29:15

அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன்.

עַל
எசேக்கியேல் 29:16

அவர்களின் பிறகே போய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குத் தங்கள் அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடிக்கு, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாயிராமற்போவார்கள்; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்αு சொல் என்றார்.

וְלֹ֣א
எசேக்கியேல் 29:18

மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.

כָּל, עַל
thrown
And
I
will
וּנְטַשְׁתִּ֣יךָûnĕṭaštîkāoo-neh-tahsh-TEE-ha
leave
wilderness,
the
into
thee
הַמִּדְבָּ֗רָהhammidbārâha-meed-BA-ra
thee
and
all
אוֹתְךָ֙ʾôtĕkāoh-teh-HA
fish
the
וְאֵת֙wĕʾētveh-ATE
of
thy
rivers:
כָּלkālkahl
upon
open
the
דְּגַ֣תdĕgatdeh-ɡAHT
fields;
יְאֹרֶ֔יךָyĕʾōrêkāyeh-oh-RAY-ha
fall
shalt
עַלʿalal
thou
פְּנֵ֤יpĕnêpeh-NAY
not
shalt
thou
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
be
brought
together,
תִּפּ֔וֹלtippôlTEE-pole
nor
לֹ֥אlōʾloh
gathered:
תֵאָסֵ֖ףtēʾāsēptay-ah-SAFE
beasts
the
to
וְלֹ֣אwĕlōʾveh-LOH
field
of
the
תִקָּבֵ֑ץtiqqābēṣtee-ka-VAYTS
fowls
the
to
לְחַיַּ֥תlĕḥayyatleh-ha-YAHT
and
the
of
הָאָ֛רֶץhāʾāreṣha-AH-rets
heaven.
I
have
given
וּלְע֥וֹףûlĕʿôpoo-leh-OFE
meat
for
thee
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem


נְתַתִּ֥יךָnĕtattîkāneh-ta-TEE-ha


לְאָכְלָֽה׃lĕʾoklâleh-oke-LA