சூழல் வசனங்கள் எசேக்கியேல் 25:12
எசேக்கியேல் 25:3

அம்மோன் புத்திரருக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,

אֲדֹנָ֣י, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 25:6

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி வர்மம்வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால்,

אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 25:8

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 25:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 25:15

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால்,

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה, עֲשׂ֥וֹת
எசேக்கியேல் 25:16

இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து,

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Because
that
יַ֣עַןyaʿanYA-an
dealt
עֲשׂ֥וֹתʿăśôtuh-SOTE
hath
Edom
אֱד֛וֹםʾĕdômay-DOME
taking
by
vengeance,
בִּנְקֹ֥םbinqōmbeen-KOME
against
the
נָקָ֖םnāqāmna-KAHM
house
Judah
לְבֵ֣יתlĕbêtleh-VATE
of
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
and
hath
greatly
וַיֶּאְשְׁמ֥וּwayyeʾšĕmûva-yeh-sheh-MOO
offended,
אָשׁ֖וֹםʾāšômah-SHOME
and
revenged
himself
וְנִקְּמ֥וּwĕniqqĕmûveh-nee-keh-MOO
upon
them;
בָהֶֽם׃bāhemva-HEM