சூழல் வசனங்கள் எசேக்கியேல் 23:32
எசேக்கியேல் 23:22

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 23:28

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்கள் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

אָמַר֙, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 23:35

ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 23:46

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தைவரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

אֲדֹנָ֣י
Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִֹ֔הyĕhôiyeh-hoh-EE
cup
sister's
thy
כּ֤וֹסkôskose
of
drink
shalt
אֲחוֹתֵךְ֙ʾăḥôtēkuh-hoh-take
Thou
תִּשְׁתִּ֔יtištîteesh-TEE
deep
הָעֲמֻקָּ֖הhāʿămuqqâha-uh-moo-KA
large:
and
וְהָרְחָבָ֑הwĕhorḥābâveh-hore-ha-VA
thou
shalt
be
תִּהְיֶ֥הtihyetee-YEH
laughed
to
scorn
לִצְחֹ֛קliṣḥōqleets-HOKE
derision;
in
had
and
וּלְלַ֖עַגûlĕlaʿagoo-leh-LA-aɡ
much.
it
מִרְבָּ֥הmirbâmeer-BA
containeth
לְהָכִֽיל׃lĕhākîlleh-ha-HEEL