சூழல் வசனங்கள் எசேக்கியேல் 21:17
எசேக்கியேல் 21:1

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
எசேக்கியேல் 21:2

மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

אֶל, אֶל, אֶל
எசேக்கியேல் 21:4

நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப்போகிறபடியினால் தெற்குதுவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும்.

אֶל
எசேக்கியேல் 21:7

நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால் இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֶל
எசேக்கியேல் 21:8

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
எசேக்கியேல் 21:9

மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: பட்டயம் கூர்மையாக்கப்பட்டது, பட்டயம் கூர்மையாக்கப்பட்டது; அது துலக்கப்பட்டுமிருக்கிறது.

וְגַם
எசேக்கியேல் 21:12

மனுபுத்திரனே, நீ ஓலமிட்டு அலறு; பட்டயம் என் ஜனத்தின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதினிமித்தம் என் ஜனத்துக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன் விலாவிலே அடித்துக்கொள்.

אֶל, אֶל
எசேக்கியேல் 21:14

ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்.

אֶל
எசேக்கியேல் 21:18

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
எசேக்கியேல் 21:21

பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, விக்கிரகங்களை உசாவி, ஈரலால் குறிபார்ப்பான்.

אֶל
எசேக்கியேல் 21:28

பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,

אֶל
எசேக்கியேல் 21:30

உன் பட்டயத்தை நீ திரும்ப அதின் உறையிலே போடு; சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தானமாகிய என் ஜெந்மதேசத்திலே நான் உன்னை நியாயந்தீர்த்து,

אֶל
எசேக்கியேல் 21:32

நீ அக்கினிக்கு இரையாவாய்; உன் இரத்தம் உன் தேசத்தின் நடுவில் சிந்திக்கிடக்கும்; நீ இனி நினைக்கப்படுவதில்லை; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

אֲנִ֥י, יְהוָ֖ה, דִּבַּֽרְתִּי׃
it.
וְגַםwĕgamveh-ɡAHM
will
also
אֲנִ֗יʾănîuh-NEE
I
אַכֶּ֤הʾakkeah-KEH
smite
mine
כַפִּי֙kappiyha-PEE
hands
אֶלʾelel

כַּפִּ֔יkappîka-PEE
together,
rest:
to
fury
my
will
וַהֲנִחֹתִ֖יwahăniḥōtîva-huh-nee-hoh-TEE
I
and
חֲמָתִ֑יḥămātîhuh-ma-TEE
cause
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord
have
דִּבַּֽרְתִּי׃dibbartîdee-BAHR-tee