எசேக்கியேல் 2:4
அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகின்றேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
אֲלֵיהֶ֔ם
எசேக்கியேல் 2:5
கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.
וְאִם, מְרִ֖י, כִּ֥י
எசேக்கியேல் 2:6
மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.
מְרִ֖י, הֵֽמָּה׃
| are And thou shalt | וְדִבַּרְתָּ֤ | wĕdibbartā | veh-dee-bahr-TA |
| speak | אֶת | ʾet | et |
words | דְּבָרַי֙ | dĕbāray | deh-va-RA |
| my | אֲלֵיהֶ֔ם | ʾălêhem | uh-lay-HEM |
| unto them, | אִֽם | ʾim | eem |
| whether hear, will | יִשְׁמְע֖וּ | yišmĕʿû | yeesh-meh-OO |
| they or | וְאִם | wĕʾim | veh-EEM |
| whether forbear: will | יֶחְדָּ֑לוּ | yeḥdālû | yek-DA-loo |
| they | כִּ֥י | kî | kee |
| for | מְרִ֖י | mĕrî | meh-REE |
| most rebellious. they | הֵֽמָּה׃ | hēmmâ | HAY-ma |