சூழல் வசனங்கள் எசேக்கியேல் 12:3
எசேக்கியேல் 12:2

மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

כִּ֛י, בֵּ֥ית, מְרִ֖י
எசேக்கியேல் 12:4

அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக.

יוֹמָ֖ם, לְעֵֽינֵיהֶ֑ם, לְעֵ֣ינֵיהֶ֔ם
எசேக்கியேல் 12:9

மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னை பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?

בֵּ֥ית
எசேக்கியேல் 12:10

இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.

בֵּ֥ית
எசேக்கியேல் 12:12

அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.

אֶל
எசேக்கியேல் 12:19

தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.

אֶל, אֶל
எசேக்கியேல் 12:22

மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

אָדָ֗ם
எசேக்கியேல் 12:24

இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.

בֵּ֥ית
எசேக்கியேல் 12:27

மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

אָדָ֗ם
be
Therefore,
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
thou
בֶןbenven
son
of
אָדָ֗םʾādāmah-DAHM
man,
עֲשֵׂ֤הʿăśēuh-SAY
prepare
thee
לְךָ֙lĕkāleh-HA
stuff
for
כְּלֵ֣יkĕlêkeh-LAY
removing,
remove
גוֹלָ֔הgôlâɡoh-LA
and
by
וּגְלֵ֥הûgĕlēoo-ɡeh-LAY
day
in
their
יוֹמָ֖םyômāmyoh-MAHM
sight;
remove
shalt
thou
לְעֵֽינֵיהֶ֑םlĕʿênêhemleh-ay-nay-HEM
and
place
thy
וְגָלִ֨יתָwĕgālîtāveh-ɡa-LEE-ta
from
מִמְּקוֹמְךָ֜mimmĕqômĕkāmee-meh-koh-meh-HA
to
אֶלʾelel
place
מָק֤וֹםmāqômma-KOME
another
in
their
אַחֵר֙ʾaḥērah-HARE
sight:
be
may
לְעֵ֣ינֵיהֶ֔םlĕʿênêhemleh-A-nay-HEM
it
they
will
אוּלַ֣יʾûlayoo-LAI
consider,
יִרְא֔וּyirʾûyeer-OO
though
כִּ֛יkee
house.
a
rebellious
בֵּ֥יתbêtbate
they
מְרִ֖יmĕrîmeh-REE


הֵֽמָּה׃hēmmâHAY-ma