சூழல் வசனங்கள் யாத்திராகமம் 9:27
யாத்திராகமம் 9:1

பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.

יְהוָה֙, יְהוָה֙
யாத்திராகமம் 9:7

பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.

וַיִּשְׁלַ֣ח
யாத்திராகமம் 9:12

ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

יְהוָה֙
யாத்திராகமம் 9:13

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

יְהוָה֙, יְהוָה֙
யாத்திராகமம் 9:34

மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

פַּרְעֹ֗ה
is
are
וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
sent,
פַּרְעֹ֗הparʿōpahr-OH
And
Pharaoh
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
and
called
לְמֹשֶׁ֣הlĕmōšeleh-moh-SHEH
for
Moses
וּֽלְאַהֲרֹ֔ןûlĕʾahărōnoo-leh-ah-huh-RONE
Aaron,
and
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
and
אֲלֵהֶ֖םʾălēhemuh-lay-HEM
said
unto
sinned
have
חָטָ֣אתִיḥāṭāʾtîha-TA-tee
I
them,
הַפָּ֑עַםhappāʿamha-PA-am
this
time:
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
Lord
הַצַּדִּ֔יקhaṣṣaddîqha-tsa-DEEK
righteous,
I
וַֽאֲנִ֥יwaʾănîva-uh-NEE
and
and
my
וְעַמִּ֖יwĕʿammîveh-ah-MEE
people
wicked.
הָֽרְשָׁעִֽים׃hārĕšāʿîmHA-reh-sha-EEM