சூழல் வசனங்கள் யாத்திராகமம் 7:22
யாத்திராகமம் 7:4

பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.

וְלֹֽא
யாத்திராகமம் 7:9

உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால் ; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.

פַּרְעֹה֙
யாத்திராகமம் 7:10

மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.

כַּֽאֲשֶׁ֖ר
யாத்திராகமம் 7:11

அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.

חַרְטֻמֵּ֥י
யாத்திராகமம் 7:13

கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

כַּֽאֲשֶׁ֖ר, דִּבֶּ֥ר, יְהוָֽה׃
யாத்திராகமம் 7:20

கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.

וַיַּֽעֲשׂוּ
யாத்திராகமம் 7:21

நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.

וְלֹֽא
did
so
And
וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo
magicians
the
כֵ֛ןkēnhane
of
חַרְטֻמֵּ֥יḥarṭummêhahr-too-MAY
Egypt
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
with
their
enchantments:
בְּלָֽטֵיהֶ֑םbĕlāṭêhembeh-la-tay-HEM
hardened,
was
וַיֶּֽחֱזַ֤קwayyeḥĕzaqva-yeh-hay-ZAHK
heart
לֵבlēblave
Pharaoh's
and
פַּרְעֹה֙parʿōhpahr-OH
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
did
he
hearken
שָׁמַ֣עšāmaʿsha-MA
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them;
as
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
had
said.
דִּבֶּ֥רdibberdee-BER
the
Lord
יְהוָֽה׃yĕhwâyeh-VA