சூழல் வசனங்கள் யாத்திராகமம் 4:3
யாத்திராகமம் 4:14

அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.

וַיֹּ֙אמֶר֙
யாத்திராகமம் 4:27

கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.

מֹשֶׁ֖ה
யாத்திராகமம் 4:29

மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.

מֹשֶׁ֖ה
And
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Cast
הַשְׁלִיכֵ֣הוּhašlîkēhûhahsh-lee-HAY-hoo
ground.
the
on
it
אַ֔רְצָהʾarṣâAR-tsa
And
he
cast
וַיַּשְׁלִכֵ֥הוּwayyašlikēhûva-yahsh-lee-HAY-hoo
ground,
the
on
it
אַ֖רְצָהʾarṣâAR-tsa
and
it
became
וַיְהִ֣יwayhîvai-HEE
serpent;
a
לְנָחָ֑שׁlĕnāḥāšleh-na-HAHSH
fled
and
וַיָּ֥נָסwayyānosva-YA-nose
Moses
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
from
before
מִפָּנָֽיו׃mippānāywmee-pa-NAIV