சூழல் வசனங்கள் யாத்திராகமம் 36:6
யாத்திராகமம் 36:1

அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.

אִ֣ישׁ, הַקֹּ֑דֶשׁ
யாத்திராகமம் 36:2

பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.

מֹשֶׁ֗ה, אִ֣ישׁ
யாத்திராகமம் 36:3

அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

מֹשֶׁ֗ה, ע֛וֹד
யாத்திராகமம் 36:4

அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,

הַקֹּ֑דֶשׁ
யாத்திராகமம் 36:5

மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.

הָעָ֖ם
gave
commandment,
וַיְצַ֣וwayṣǎwvai-TSAHV
And
Moses
מֹשֶׁ֗הmōšemoh-SHEH

proclaimed
be
to
it
caused
they
וַיַּֽעֲבִ֨ירוּwayyaʿăbîrûva-ya-uh-VEE-roo
and
ק֥וֹלqôlkole
camp,
the
throughout
בַּֽמַּחֲנֶה֮bammaḥănehba-ma-huh-NEH
saying,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
man
woman
אִ֣ישׁʾîšeesh
nor
וְאִשָּׁ֗הwĕʾiššâveh-ee-SHA
neither
Let
אַלʾalal
make
יַֽעֲשׂוּyaʿăśûYA-uh-soo
any
more
ע֛וֹדʿôdode
work
מְלָאכָ֖הmĕlāʾkâmeh-la-HA
for
the
offering
לִתְרוּמַ֣תlitrûmatleet-roo-MAHT
sanctuary.
the
of
הַקֹּ֑דֶשׁhaqqōdešha-KOH-desh
were
restrained
So
וַיִּכָּלֵ֥אwayyikkālēʾva-yee-ka-LAY
the
people
הָעָ֖םhāʿāmha-AM
from
bringing.
מֵֽהָבִֽיא׃mēhābîʾMAY-ha-VEE