சூழல் வசனங்கள் யாத்திராகமம் 29:21
யாத்திராகமம் 29:5

அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,

אַהֲרֹן֙
யாத்திராகமம் 29:10

காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.

וּבָנָ֛יו
யாத்திராகமம் 29:15

பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.

וּבָנָ֛יו
யாத்திராகமம் 29:17

ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து,

וְעַל
யாத்திராகமம் 29:19

பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.

וּבָנָ֛יו
யாத்திராகமம் 29:20

அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

וְעַל, וְעַל, וְעַל
யாத்திராகமம் 29:22

அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,

מִן
யாத்திராகமம் 29:27

மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 29:30

அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 29:38

பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.

אֲשֶׁ֥ר
யாத்திராகமம் 29:44

ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,

בָּנָ֛יו
it
is
And
thou
וְלָֽקַחְתָּ֞wĕlāqaḥtāveh-la-kahk-TA
shalt
מִןminmeen
take
of
הַדָּ֨םhaddāmha-DAHM
the
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
blood
that
עַֽלʿalal
upon
the
הַמִּזְבֵּחַ֮hammizbēḥaha-meez-bay-HA
altar,
oil,
anointing
the
וּמִשֶּׁ֣מֶןûmiššemenoo-mee-SHEH-men
of
הַמִּשְׁחָה֒hammišḥāhha-meesh-HA
and
and
וְהִזֵּיתָ֤wĕhizzêtāveh-hee-zay-TA
sprinkle
upon
עַֽלʿalal
Aaron,
אַהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
upon
and
וְעַלwĕʿalveh-AL
his
garments,
בְּגָדָ֔יוbĕgādāywbeh-ɡa-DAV
and
upon
וְעַלwĕʿalveh-AL
sons,
his
בָּנָ֛יוbānāywba-NAV
and
upon
וְעַלwĕʿalveh-AL
the
garments
בִּגְדֵ֥יbigdêbeeɡ-DAY
sons
his
of
בָנָ֖יוbānāywva-NAV
with
אִתּ֑וֹʾittôEE-toh
hallowed,
be
shall
וְקָדַ֥שׁwĕqādašveh-ka-DAHSH
he
and
him:
הוּא֙hûʾhoo
and
his
garments,
וּבְגָדָ֔יוûbĕgādāywoo-veh-ɡa-DAV
sons,
his
and
וּבָנָ֛יוûbānāywoo-va-NAV
garments
and
his
וּבִגְדֵ֥יûbigdêoo-veeɡ-DAY
sons'
בָנָ֖יוbānāywva-NAV
with
אִתּֽוֹ׃ʾittôee-toh