சூழல் வசனங்கள் யாத்திராகமம் 23:7
யாத்திராகமம் 23:2

தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.

לֹֽא
யாத்திராகமம் 23:18

எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.

לֹֽא
யாத்திராகமம் 23:19

உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

לֹֽא
யாத்திராகமம் 23:21

அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.

כִּ֥י
யாத்திராகமம் 23:24

நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

לֹֽא
யாத்திராகமம் 23:32

அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

לֹֽא
matter;
false
from
מִדְּבַרmiddĕbarmee-deh-VAHR
a
Keep
far
שֶׁ֖קֶרšeqerSHEH-ker
thee
תִּרְחָ֑קtirḥāqteer-HAHK
and
the
innocent
וְנָקִ֤יwĕnāqîveh-na-KEE
righteous
and
וְצַדִּיק֙wĕṣaddîqveh-tsa-DEEK
thou
אַֽלʾalal
not:
slay
תַּהֲרֹ֔גtahărōgta-huh-ROɡE
for
כִּ֥יkee
not
will
I
לֹֽאlōʾloh
justify
אַצְדִּ֖יקʾaṣdîqats-DEEK
the
wicked.
רָשָֽׁע׃rāšāʿra-SHA